“நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று”.
அனைத்து நாடுகளிலும் வாழுகின்ற மயிலிட்டி மக்களால்
மயிலிட்டி டொட் கொம்மூலமாக, தாயகத்தில் வாழும் எமது உறவுகளுக்கு உதவி செய்தவர்களினதும் பெற்றுக்கொண்டவர்களினதும் விபரங்கள். உங்களின் ஒவ்வொரு ரூபாவும் உணவுக்கும், படிப்புக்கும் உதவுகின்றது. உதவிசெய்பவர்களுக்கு முழு விபரமும் நேரடியாக அனுப்பிவைக்கப்படும். உதவி செய்ய விரும்புபவர்கள் மயிலிட்டி டொட் கொம் PAY PAL மூலம்செய்யலாம்.


நன்கொடை வழங்கியவர்கள்

 


நன்கொடை பெற்றுக்கொண்டவர்கள்


நாகேந்திரம் கருணாநிதி UK

 

 

 

 

 

 

சூரியயோகானந்தம் அமல்ராஜ்

கனகரட்ணம் அபிரா

இ. வில்வமங்களம்

ந. இளங்குமரன்

மயிலிட்டிகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க இலவச முன்பள்ளி

THE CENTRE FOR DREAMS $380.00 (Dollar)

செபஸ்தியான் இராசரத்தினம்

அருந்தவம் குமரானந்தம்

BIRUNTHAN MEMORIAL CUP 2010

 


தனது நண்பனை காப்பற்றச்சென்று தனது உயிரை தியாகம் செய்த எமது அயல் கிராமத்து மகன் செல்வன் பிருந்தன் முரளிதரனின் ஞாபகமாக 2010 நடைபெற்ற கரப்பந்தாட்டப்போட்டியில். அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் பங்களிப்பை வழங்கியிருந்தது.