Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 


தோற்றம் 27-05-1942
மறைவு 04-02-2013
அமரர் நடராஜா இரத்தினசிங்கம்

மயிலிட்டியை பிறப்பிடமாகவும், முள்ளியவளை, திருச்சி ஆகிய இடங்களை வசப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரத்தினசிங்கம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனஜா, வனஜா, காலஞ்சென்ற தனஜா, பிரசாந்தன், கிரசாந்தன், காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
வேல்நாயகம், தம்பித்துரைச்சாமி, இராசறட்ணம், தேவராணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவா, திருக்குமரன் ஆகியோரின் மாமனாரும்,
ஆரணி, கவிதாரன், முகில் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2013 மாலை 4:30 மணியளவில் திருச்சியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இந்தியா
தொலைபேசி:    +914314050765
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
நன்றி திரு கருணாநிதி