Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player




திருமதி பிலிப் ஞானரட்ணம்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை களுபோவிலயை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் ஞானரட்ணம் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி இராசநாயகம் இராசகிளி

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் இராசகிளி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி விஜயராணி நவரட்ணராஜா

யாழ். பருத்தித்துறை பூதவராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராணி நவரட்ணராஜா அவர்கள் 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திரு. சிவகுரு துரைராசா

மயிலிட்டி நாவலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சிவகுரு துரைராசா அவர்கள் காலமானார்.  
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை

முதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டியை வசிப்பிடமாகவும், கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அன்று வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி. சிவம் ஜெயராணி

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவம் ஜெயராணி. அவர்கள் 06-12-2015 அன்று வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




அமரர் வேலும்மயிலும் கிருபானந்தன்

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் கிருபானந்தன் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார் .
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




அமரர் திருநாவுக்கரசு மோகனதாஸ்

வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறை மயிலிட்டியை வசிப்பிடமாகவும் தற்போது இந்தியா திருச்சியில் வசித்து வந்தவருமான திருநாவுக்கரசு மோகனதாஸ் அவர்கள் 01/08/2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி சின்னமனி சிவசுந்தரம்

தாயகம் பொலிகண்டியை சேர்ந்த சின்னமனி சிவசுந்தரம் அவர்கள் இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி ஞானமலர் மனுவேல்பிள்ளை

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமலர் மனுவேல்பிள்ளை அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




அந்தோனிமுத்து கெளரிவேற்பிள்ளை (அந்தோனிப்பிள்ளை)

மயிலிட்டியை சேர்ந்த அந்தோனிமுத்து கெளரிவேற்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள்
20-03-14 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி அன்னரத்தினம் செல்லச்சாமி

யாழ் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் செல்லச்சாமி அவர்கள் 25-12-2013 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




அமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம்(குட்டித்தம்பி)

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடக்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




அமரர் மாணிக்கலிங்கம் (கிளி) வல்லிபுரம்

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாணிக்கலிங்கம் (கிளி) வல்லிபுரம் அவர்கள் 09-12-2013 திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் கனடாவில் இறைவன் அடி எய்தினார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி சரவணமுத்து மகேஸ்வரி

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




அமரர் முருகுப்பிள்ளை செல்வராஜா

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகுப்பிள்ளை செல்வராஜா அவர்கள் 07-11-2013 அன்று இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி கமலராணி (கமலம்) தங்கராஜா

திரு லக்குணன் அவர்களின் தாயாரும், திரு வடிவழகன் அவர்களின் சகோதரியுமான திருமதி கமலம் அவர்கள் 13-10-2013 அன்று தாயகத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திரு முருகுப்பிள்ளை விஜியரட்ணம்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை விஜியரட்ணம் அவர்கள் 01-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




திரு மணிமாறன் வேலும்மயிலும்

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமாறன் வேலும்மயிலும் அவர்கள் 15-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




திரு சின்னையா தவரெட்ணம்

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்.குருநகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தவரெட்ணம் அவர்கள் 03-07-2013 புதன்கிழமை அன்று காலமானர்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




திருமதி சின்னத்துரை விஜயம்மா

திரு நாதன் (கனடா) அவர்களின் தகப்பனார் திரு நாகலிங்கம் சபாரத்தினம் அவர்களின் சகோதரி சின்னத்துரை விஜயம்மா 06-06-2013 வியாழக்கிழமை அன்று தாயகத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




திரு சின்னையா இராஜதுரை

காங்கேசன்துறை மயிலிட்டி குகன் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராஜதுரை அவர்கள் 28-05-2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




திரு வேலன் புவனேசன் (புவனேஸ்)

தாயகம் மயிலிட்டித்துறை பெரியநாட்டுத்தேவன்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதனின் மாமனார் {மனைவியின் தந்தை}, வல்வெட்டித்துறை நெடியகாடு ஏ.யி.ஏ. ஒழுங்கையை வாழ்விடமாகவும், மாத்தளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலன் புவனேசன் அவர்கள் 07-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




செல்வி. நாகமணி இராஜேஸ்வரி (மாம்பழம்)

மயிலிட்டி டொட் கொம், மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் தாயகத்து பொறுப்பாளர் திரு வடிவேஸ்வரன் அவர்களின் சகோரி செல்வி. நாகமணி இராஜேஸ்வரி (மாம்பழம்) அவர்கள் தாயகத்தில் 20.04.2013 அன்று இறைவடி சேர்ந்தார்
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி டொட் கொம், மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் அனைத்து உலக பொறுப்பாளர்களும், மயிலிட்டி மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்



_____________________________________________________________________




அமரர் நடராஜா இரத்தினசிங்கம்

மயிலிட்டியை பிறப்பிடமாகவும், முள்ளியவளை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரத்தினசிங்கம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




அமரர் மரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்துறையில் வசித்தவரும், பின்னர் மொன்றியல், கனடாவில் வசித்தவருமான திரு மரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்கள் 26-01-2013 சனிக்கிழமை அன்று மொன்றியலில் காலமானார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




திருமதி – இலட்சுமிஅம்மா ஏரம்பமூர்த்தி


மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி இலட்சுமிஅம்மா (சீதா) ஏரம்பமூர்த்தி அவர்கள் 16-01-2013 புதன்கிழமை அன்று திருச்சியில் (இந்தியா) இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.



_____________________________________________________________________




அமரர் பிரதீரன் (ராஜா) சின்னத்துரை


துயர்பகிர்வு


காலம் சென்ற சின்னத்துரை – அசோகராணி தம்பதிகளின் மகன் பிரதீபன் 01-01-2013 அன்று தாயகத்தில் காலமானார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

தொடர்புகட்கு
தாட்சாயினி (லண்டன்) 44-2034904591
ராகினி (ஜொ்மனி) 49-8335989838


_____________________________________________________________________




அமரர் சிவசுந்தரம் வைத்திலிங்கம்

துயர்பகிர்வு

சுரேந்திரன் (சுதா) பிரித்தானியா, ரவீந்திரன் (ரவி) ஆகியோரின் மாமனார் அமரர் சிவசுந்தரம் வைத்திலிங்கம் அவர்கள் 17-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________




அமரர் நடராஜா வைரமுத்து

துயர்பகிர்வு

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகவும் தற்போது ஊறணி வல்வெட்டித்துறையில் வசித்து வந்தவருமாகிய அமரர் நடராஜா வைரமுத்து அவர்கள் 17-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார் அமரர் நடராஜா அவர்கள் பல வருடங்களுக்கு முன் கடற்படையில் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.




_____________________________________________________________________




திருமதி நாகரத்தினம் இரத்தினம்

துயர்பகிர்வு

மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகவும் தற்போது இன்பருட்டியில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி நாகரத்தினம் இரத்தினம் அவர்கள் 29-10-2012 திங்கட்கிழமை அன்று பகல் 12 மணியழவில் இன்பருட்டியில் இறைவன் அடி சேர்ந்தார்.இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது. அனைத்து உலக மயிலிட்டி மக்கள் மயிலிட்டி கொம்.


_____________________________________________________________________




அமரர் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை

துயர்பகிர்வு

மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் சிறீரங்கம் அப்புத்துரை அவர்கள் கனடாவில் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவன் அடி சேர்ந்தார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது. அனைத்து உலக மயிலிட்டி மக்கள் மயிலிட்டி . கொம்.


_____________________________________________________________________




அமரர் இராஜதுரை பொன்னம்பலம்

துயர்பகிர்வு

திருமதி மல்லிகா சிறீறஞ்சன் அவர்களின் மாமனார் அமரர் இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் 29-08-2012 அன்று தாயகம் பருத்தித்துறையில் இறைவன் அடி எய்திளார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________




திருமதி சின்னத்தங்கம் இராஜதுரை

துயர்பகிர்வு

திருமதி மல்லிகா சிறீறஞ்சன் அவர்களின் மாமியார் சின்னத்தங்கம் இராஜதுரை அவர்கள் 18-08-2012 அன்று தாயகம் பருத்தித்துறையில் இறைவன் அடி எய்திளார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________




திருமதி கமலாம்பிகை இராசலிங்கம்

துயர்பகிர்வு

திரு பூபாலராஜா (கனடா) அவர்களின் மாமியார் திருமதி கமலாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 17-08-2012 வெள்ளிக்கிழமை அன்று தாயகத்தில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________




அமரர் சசீந்திரன் (குட்டி) செல்வவேலாயுதம்

துயர்பகிர்வு

நாவலடி மயிலிட்டியைச் சேர்ந்த சசீந்திரன் (குட்டி) செல்வவேலாயுதம் (இராசகிளி) அவர்கள் 13-05-2012 ஞாயிறு அன்று பிரித்தானியா (லன்டன்) இல் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________



திருமதி வள்ளி அம்மை

துயர்பகிர்வு

திருமதி வள்ளி அம்மை துரைராசா அவர்கள் 24-05-2012 அன்று வியாழக்கிழமை தாயகத்தில் (நீர்கொழும்பு) இல் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________



அமரர் கந்தவனம் சண்முகம்

துயர்பகிர்வு

திரு கிருபானந்தன் வேலும்மயிலும் அவர்களின் மாமனார்
திரு கந்தவனம் சண்முகம் அவர்கள் 14-05-2012 அன்று திருகோணமலையில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________



திரு இளையதம்பி வேலும்மயிலும்

துயர்பகிர்வு

திரு மணிவண்ணன் (கனடா) அவர்களுடைய தந்தையார்
31-03-2012 அன்று தாயகத்தில் சிவபதமடைந்தார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.


_____________________________________________________________________



திரு வேலும்மயிலும் (சின்னக்கிளி)

துயர்பகிர்வு

திரு கண்ணதாசன் செல்வநாயகம் அவர்களின் மாமனார் வேலும்மயிலும் (சின்னக்கிளி ) அவர்கள் 27-02-2012 அன்று திருச்சி இந்தியாவில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

தொடர்புகட்கு
திரு கண்ணதாசன் லண்டன் 44 208900413

_____________________________________________________________________



திருமதி தங்கரத்தினம் ஆனந்தசிவம்

துயர்பகிர்வு

திரு ஆனந்தசிவம் அவர்களின் துணைவியார் திருமதி தங்கரத்தினம் அவர்கள் 27-01-2012 அன்று இந்தியாவில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

தொடர்புகட்கு
மலைமகள் தேவச்சந்திரன் கனடா 416-8548874
ஆ-திருமகள் இந்தியா 91-8526975398

_____________________________________________________________________



திருமதி பாக்கியவதியம்மா தயாளகுலசிங்கம்

துயர்பகிர்வு

திரு தயாளகுலசிங்கம் அவர்களின் துணைவியார் பாக்கியவதியம்மா அவர்கள் 07-09-2011 அன்று கனடாவில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகட்கு
தயாளகுலசிங்கம் 4168968693
தீபன்,தீபா 9052397873

_____________________________________________________________________



திருமதி அசோகராணி நாதன் (சின்னத்துரை)

துயர்பகிர்வு

திரு நாதன் ( சின்னத்துரை ) அவர்களின் துணைவியார் திருமதி அசோகராணி அவர்கள் 03-08-2011 அன்று காலையில் இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்.

தொடர்புகட்கு
ரவிதன் (இந்தியா) 9597114998
தாட்சாயினி (லண்டன்) 442034904591
ராகினி (ஜொ்மனி) 498335989838

_____________________________________________________________________



திருமதி கனகம்மாநாச்சியார் மோகனராசா

துயர்பகிர்வு

திரு மோகனராசா அவர்களின் துணைவியார்
திருமதி கனகம்மாநாச்சியார் 03-07-2011 அன்று கொழும்பில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்.

யோகானந்தம் 94757970848 (COLOMBO)
T-சேகர் 442086590259 (UK)

_____________________________________________________________________



திருமதி அன்னக்கிளி காசிப்பிள்ளை

துயர்பகிர்வு

திரு காசிப்பிள்ளை அவர்களின் துணைவி
திருமதி அன்னக்கிளி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று காலையில் கொலண்டில் (Zaandam) இறைவன் அடி எய்தினார். இவர் மாதகலை பிறப்பிடமாகவும் மயிலிட்டியின் பின் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்டவர் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகட்டு
கணவர் திரு காசிப்பிள்ளை 31756144848 (HOLLAND)
சகோதரி திருமதி மலர்மணி 919791112154 (INDIA)

_____________________________________________________________________



அமரர் திருமதி காந்திஅம்மா குமாரசாமி

துயர்பகிர்வு

திரு குமாரசாமி அவர்களின் துணைவி
திருமதி காந்திஅம்மா அவர்கள் 15-05-2011 ஞாயிறு அன்று திருச்சியில் இறைவன் அடி எய்தினார். இவர் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் மயிலிட்டியை புகழிடமாகவும் வாழந்தவர். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகட்டு
பேத்தி பாமினி றூபன் UK 208-6820217
மருமகன் நாகேந்திரம் (நேசம்) இராசரத்தினம் UK 208-2050947
ஈமைக்கிரிகைகளின் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.

_____________________________________________________________________



அமரர் திரு சற்குணநாதன் செல்வராஜா (பெரியதுரை)


துயர்பகிர்வு


திருமதி அசோகமலர் அவர்களின் கணவரும், சதீஸ்குமார், ராஜ்குமார், சசிகுமார், றோகினி, கண்ணகி, தமிழ்செல்வன், தமிழ்குமரன், உசாந்தினி, மதனகுமார் ஆகியோரின் தந்தையார்
திரு சற்குணநாதன் செல்வராஜா அவர்கள் இந்தியா, திருச்சியில் 25-04-2011 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகளுக்கு, மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு 91-9894638203 / 44-1162122435

 

 

_____________________________________________________________________



திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மா

துயர்பகிர்வு

திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மா தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்து தமிழர்களுக்குத் தந்த ஈழத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா 20-02-2011 அன்று ஈழத்தில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் பிள்ளைகளுக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.

 

 



_____________________________________________________________________



அமரர் திரு வையாபுரி சுப்பிரமணியம்

துயர்பகிர்வு

திரு பாலா, றூபன், வேலழகன், மயிலழகன் அவர்களின் தந்தையார்
திரு வையாபுரி சுப்பிரமணியம் அவர்கள் 21-07-2010 புதன்கிழமைஅன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடர்புகளுக்கு 905 - 5540481



_____________________________________________________________________



அமரர் திரு இராசையா மாணிக்கம்

துயர்பகிர்வு

சாமிநாதர் குணநாயகத்தின் மகள்
திருமதி திலகவதி கருணாகரன் அவர்களின் மாமனார் திரு இராசையா மாணிக்கம் அவர்கள் மட்டக்களப்பில் 31-03-2010 அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு 905 - 9132559




_____________________________________________________________________



அமரர் திரு தேவதாசன் ராசேந்திரம்


கண்ணீர் அஞ்சலி


திரு வாசுதேவன், திரு ஜஷ்ரின் அவர்களின் தந்தையார் திரு தேவதாசன் ராசேந்திரம் அவர்கள் கொழும்பில் 24-03-2010 புதன்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடர்புகளுக்கு 94 - 112947485 / 416 - 2429788




_____________________________________________________________________



திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம்

கண்ணீர் அஞ்சலி

திருமதி அமிர்தயோகம் பரமலிங்கம் ( அப்பு ) அவர்களின் தாயார் திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம் அவர்கள் பொலிகண்டியில்15-03-2010 திங்கட்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு 416 - 4318687



_____________________________________________________________________


திருவேங்கடம் வேலுப்பிள்ளை

கண்ணீர் அஞ்சலி
 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 86) அவர்கள் 06–01-2010 புதன்கிழமை இரவு சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்

 

_____________________________________________________________________


திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்

கண்ணீர் அஞ்சலி

திரு தோதாபுரி அவா்களின் தாயார் திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்அவா்கள் இந்தியா பட்டுக்கோட்டையில் இறைவன்அடி எய்தினார் அவா்களது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடா்புகளுக்கு 514 - 8895056

 

_____________________________________________________________________


அமரா் கார்த்திகேசு தளையசிங்கம் (சிவபாதம்)


கண்ணீர் அஞ்சலி


திருமதி் உமாதேவி குணசீலன் (குணா) அவர்களின் தந்தையார் திரு கார்த்திகேசு தளையசிங்கம் அவர்கள் பருத்தித்துறை புலோலி கிழக்கு ஓராம்கட்டையி்ல் 16-11-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனா்

தொடா்புகளுக்கு 416 - 7508685


 

_____________________________________________________________________


திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயம்

கண்ணீர் அஞ்சலி

Canada இல் காலமான திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயகம் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்




_____________________________________________________________________


திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை

கண்ணீர் அஞ்சலி

திரு மணிமாறன் அவர்களின் தந்தையார் திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் Montreal இல் 02-04-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்