திருமதி பாக்கியவதியம்மா தயாளகுலசிங்கம்

துயர்பகிர்வு

திரு தயாளகுலசிங்கம் அவர்களின் துணைவியார் பாக்கியவதியம்மா அவர்கள் 07-09-2011 அன்று கனடாவில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகட்கு

தயாளகுலசிங்கம் 4168968693
தீபன்,தீபா 9052397873

_____________________________________________________________________________



திருமதி அசோகராணி நாதன் (சின்னத்துரை)

துயர்பகிர்வு

திரு நாதன் ( சின்னத்துரை ) அவர்களின் துணைவியார் திருமதி அசோகராணி அவர்கள் 03-08-2011 அன்று காலையில் இந்தியா திருச்சியில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்.

தொடர்புகட்கு

ரவிதன் (இந்தியா) 9597114998
தாட்சாயினி (லண்டன்) 442034904591
ராகினி (ஜொ்மனி) 498335989838

_____________________________________________________________________________



திருமதி கனகம்மாநாச்சியார் மோகனராசா

துயர்பகிர்வு

திரு மோகனராசா அவர்களின் துணைவியார்
திருமதி கனகம்மாநாச்சியார் 03-07-2011 அன்று கொழும்பில் இறைவன் அடி எய்தினார். இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்.

யோகானந்தம் 94757970848 (COLOMBO)
T-சேகர் 442086590259 (UK)

_____________________________________________________________________________



திருமதி அன்னக்கிளி காசிப்பிள்ளை

துயர்பகிர்வு

திரு காசிப்பிள்ளை அவர்களின் துணைவி
திருமதி அன்னக்கிளி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று காலையில் கொலண்டில் (Zaandam) இறைவன் அடி எய்தினார். இவர் மாதகலை பிறப்பிடமாகவும் மயிலிட்டியின் பின் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்டவர் இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடர்புகட்டு
கணவர் திரு காசிப்பிள்ளை 31756144848 (HOLLAND)
சகோதரி திருமதி மலர்மணி 919791112154 (INDIA)

_____________________________________________________________________________



அமரர் திருமதி காந்திஅம்மா குமாரசாமி

துயர்பகிர்வு

திரு குமாரசாமி அவர்களின் துணைவி
திருமதி காந்திஅம்மா அவர்கள் 15-05-2011 ஞாயிறு அன்று திருச்சியில் இறைவன் அடி எய்தினார். இவர் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் மயிலிட்டியை புகழிடமாகவும் வாழந்தவர். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்
தொடர்புகட்டு
பேத்தி பாமினி றூபன் UK 208-6820217
மருமகன் நாகேந்திரம் (நேசம்) இராசரத்தினம் UK 208-2050947
ஈமைக்கிரிகைகளின் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.

_____________________________________________________________________________



அமரர் திரு சற்குணநாதன் செல்வராஜா (பெரியதுரை)


துயர்பகிர்வு


திருமதி அசோகமலர் அவர்களின் கணவரும், சதீஸ்குமார், ராஜ்குமார், சசிகுமார், றோகினி, கண்ணகி, தமிழ்செல்வன், தமிழ்குமரன், உசாந்தினி, மதனகுமார் ஆகியோரின் தந்தையார்
திரு சற்குணநாதன் செல்வராஜா அவர்கள் இந்தியா, திருச்சியில் 25-04-2011 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகளுக்கு, மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.


தொடர்புகளுக்கு 91-9894638203 / 44-1162122435

_____________________________________________________________________________




திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மா

துயர்பகிர்வு

திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மா தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்து தமிழர்களுக்குத் தந்த ஈழத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா 20-02-2011 அன்று ஈழத்தில் இறைவன் அடி எய்தினார் இவரது பிரிவால் துயருறும் பிள்ளைகளுக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனர்.



_____________________________________________________________________________



அமரர் திரு வையாபுரி சுப்பிரமணியம்

துயர்பகிர்வு

திரு பாலா, றூபன், வேலழகன், மயிலழகன் அவர்களின் தந்தையார்
திரு வையாபுரி சுப்பிரமணியம் அவர்கள் 21-07-2010 புதன்கிழமைஅன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடர்புகளுக்கு 905 - 5540481




_____________________________________________________________________________



அமரர் திரு இராசையா மாணிக்கம்

துயர்பகிர்வு

சாமிநாதர் குணநாயகத்தின் மகள்
திருமதி திலகவதி கருணாகரன் அவர்களின் மாமனார் திரு இராசையா மாணிக்கம் அவர்கள் மட்டக்களப்பில் 31-03-2010 அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு 905 - 9132559




_____________________________________________________________________________



அமரர் திரு தேவதாசன் ராசேந்திரம்


கண்ணீர் அஞ்சலி


திரு வாசுதேவன், திரு ஜஷ்ரின் அவர்களின் தந்தையார் திரு தேவதாசன் ராசேந்திரம் அவர்கள் கொழும்பில் 24-03-2010 புதன்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடர்புகளுக்கு 94 - 112947485 / 416 - 2429788




_____________________________________________________________________________



திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம்

கண்ணீர் அஞ்சலி

திருமதி அமிர்தயோகம் பரமலிங்கம் ( அப்பு ) அவர்களின் தாயார் திருமதி செல்லப்பாக்கியம் அருணாசலம் அவர்கள் பொலிகண்டியில்15-03-2010 திங்கட்கிழமை அன்று இறைவன் அடி எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு 416 - 4318687




_____________________________________________________________________________


திருவேங்கடம் வேலுப்பிள்ளை

கண்ணீர் அஞ்சலி
 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 86) அவர்கள் 06–01-2010 புதன்கிழமை இரவு சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்

 

_____________________________________________________________________________


திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்

கண்ணீர் அஞ்சலி

திரு தோதாபுரி அவா்களின் தாயார் திருமதி செங்கமலா் பரறாஜசிங்கம்அவா்கள் இந்தியா பட்டுக்கோட்டையில் இறைவன்அடி எய்தினார் அவா்களது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்

தொடா்புகளுக்கு 514 - 8895056


 

_____________________________________________________________________________


அமரா் கார்த்திகேசு தளையசிங்கம் (சிவபாதம்)


கண்ணீர் அஞ்சலி


திருமதி் உமாதேவி குணசீலன் (குணா) அவர்களின் தந்தையார் திரு கார்த்திகேசு தளையசிங்கம் அவர்கள் பருத்தித்துறை புலோலி கிழக்கு ஓராம்கட்டையி்ல் 16-11-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனா்

தொடா்புகளுக்கு 416 - 7508685


 

_____________________________________________________________________________


திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயம்

கண்ணீர் அஞ்சலி

Canada இல் காலமான திருமதி.பொன்மயிலாம்பிகை குணநாயகம் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்




_____________________________________________________________________________


திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை

கண்ணீர் அஞ்சலி

திரு மணிமாறன் அவர்களின் தந்தையார் திரு.தனபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் Montreal இல் 02-04-2009 அன்று இறைவன்அடி எய்தினார் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்