Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

   

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



மலரும் நினைவுகள்

உங்களின் மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கின்ற புகைப்படங்களை, VIDEO க்களை தந்து உதவினால் மறக்கமுடியாத அந்த நாட்களின் நினைவுகளை மீண்டும் மீட்டுப்பார்கமுடியும்

_______________________________________________________________________________________


மலரும் நினைவுகளில் கட்டுவன்றோட், குளத்தடிஅம்மன்கோயில், பனைமரங்கள்,
கலைமகள் மகாவித்தியாலயம், இவைகளின் மறக்கடிக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் மீட்டுகின்றன.
புகைப்படங்களை தந்து உதவியதிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

_______________________________________________________________________________________



மலரும் நினைவுகளில் கலைமகள் மகாவித்தியாலயத்தில் பல வருடங்களுக்கு முதல் எடுக்கப்பட்ட புகைப்படம்

_______________________________________________________________________________________


மலரும் நினைவுகளில் கடற்கரை

_______________________________________________________________________________________



மாவீரன் கேஸ்வரன் வேலும்மயிலும் இன் அந்த நாட்களை மீண்டும் நினைத்துப்பார்க்க அவன் இன்று எங்களுடன் இல்லை எமக்காக தாயகமீட்புக்கு தனது உயிரை தியாகம் செய்து அவனது அனைத்து செயல்களையும் எங்கள் நெஞ்சங்களில் ஒரு மூலையில் இருக்கச்செய்துவிட்டான்.

_______________________________________________________________________________________

1970ம் ஆண்டு வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடந்த உதைபந்தாட்ட போட்டியில் புளூஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்காக மயிலிட்டி வீரர்கள் பங்குபற்றி வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டபோது எடுக்கப்பட்டது.



இடமிருந்து வலமாக நிற்பவர்கள்
பொ. பாபநாதசிவம், தா. சிவம், சி. நித்தியானந்தம், கிறிசாந்,
மோ. யோகானந்தம், மு. லோகேஸ்வரன்

இடமிருந்து வலமாக இருப்பவர்கள்:
வை. சிவம், ந.தேவலிங்கன், நா. கருணாநிதி, ந.வேல்நாயகம், குகதாசன்,
வை. சிவயோகநாதன், பொ. தர்மகுலசிங்கம்