Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

மரண அறிவித்தல்

தோற்றம்-29-11-1938
 
மறைவு-14-05-2012

அமரர் கந்தவனம் சண்முகம்

கரணவாயை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் சண்முகம் அவர்கள் 14-05-2012 அன்று திருகோணமலையில் இறைவன் அடி எய்தினார். 
அன்னார் கந்தவனம் முத்துப்பிளையின் அன்பு மகனும். 
தேம்பாமலரின் அன்புக்கணவரும்
சுகந்தினி, காண்டீபன், தயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
வல்லிபுரம், மயில்வாகனம், கதிரவேலு, சுப்பிரமணியம், வள்ளியம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரரும். 
செல்வரத்தினம், மகேஸ்வரியின் அன்பு மருமகனும்.
சுந்தரலிங்கம், ஜெயமலர், இன்பமலர், ரஞ்சிதமலர், புனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும். 
கிருபானந்தன், அருட்செல்வம், ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும். 
கிருஷாந், மதுஷாந், விந்தியா, அபிசேகாவின் பாசமிகு பேரனும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மருமகன் வேலும்மயிலும் கிருபானந்தன்- 00447400070006 (பிருத்தானியா)
மனைவி தேம்பாமலர்- 0094262225386(இலங்கை)

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.